வினா விடை தொகுப்பு:-
Question=1
அல்லாஹ் வின் திருநாமங்களை தவறாக பயன்படுத்துபவர்களை நாம் என்ன செய்ய வேண்டும்?
Answer =1
7:180
7:180 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
7:180. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்
Question=2
சூரத்துல் பாத்திஹா
தோற்றுவாய் பொருள் கூறும்?
Answer=2
அல் பாத்திஹா – தோற்றுவாய்
பொருள்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1.எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்து) பராமரிப்பவன்.
2.அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
3.தீர்ப்பு நாளின் அதிபதி.
4.(எனவே) உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
5.எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
6,7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள். மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.
Question=3
காலிக் பொருள் கூறும்
Answer=3
படைத்தவன் (6:102)
Question=4
கபீர் பொருள் என்ன?
Answer=4
ஃகபீர்- நன்கறிந்தவன்
Qur'an:2:234
Question=5
ரவூஃப் பொருள் யாது?
Answer=5
ரவூஃப்- இரக்கமுடையவன்
Qur'an:2:143
கேள்வி=6
ரஸ்ஸாக் பொருள் கூறும்?
பதில்=6
ரஸ்ஸாக்-உணவளிப்பவன்
Qur'an:5:114
கேள்வி:7
ரகீப் பொருள் கூறும்
பதில்=7
ரகீப்-கண்காணிப்பவன்
Qur'an:5:117
கேள்வி:=8
ஸமீவு பொருள் என்ன?
பதில்=8
ஸமீவு-செவியுறுபவன்
Qur'an:2:127
கேள்வி=9
ஷாக்கீர்-ஷக்கூர் பொருள் கூறும்
பதில்:=9
ஷாக்கீர்-ஷக்கூர்- நன்றி பாராட்டுபவன்
கேள்வி:=10
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் பொருள் கூறும்?
பதில்=10
37:182 وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ
37:182. வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).
No comments:
Post a Comment