Monday, 16 January 2017


வினா விடை தொகுப்பு:-

Question=1

அல்லாஹ் வின் திருநாமங்களை தவறாக பயன்படுத்துபவர்களை நாம் என்ன செய்ய வேண்டும்?
Answer =1

7:180
7:180 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ‌ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
7:180. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்

Question=2

சூரத்துல் பாத்திஹா
தோற்றுவாய் பொருள் கூறும்?
Answer=2

அல் பாத்திஹா – தோற்றுவாய்
பொருள்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1.எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்து) பராமரிப்பவன்.
2.அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
3.தீர்ப்பு நாளின் அதிபதி.
4.(எனவே) உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
5.எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
6,7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள். மற்றும் பாதை மாறிச்  செல்லாதவர்கள்.

Question=3

காலிக் பொருள் கூறும்
Answer=3

படைத்தவன்  (6:102)

Question=4

கபீர் பொருள் என்ன?
Answer=4

ஃகபீர்- நன்கறிந்தவன்

Qur'an:2:234

Question=5

ரவூஃப் பொருள் யாது?
Answer=5

ரவூஃப்- இரக்கமுடையவன்

Qur'an:2:143

கேள்வி=6

ரஸ்ஸாக் பொருள் கூறும்?
பதில்=6

ரஸ்ஸாக்-உணவளிப்பவன்

Qur'an:5:114
கேள்வி:7

ரகீப் பொருள் கூறும்
பதில்=7

ரகீப்-கண்காணிப்பவன்

Qur'an:5:117

கேள்வி:=8

ஸமீவு பொருள் என்ன?
பதில்=8

ஸமீவு-செவியுறுபவன்

Qur'an:2:127

கேள்வி=9

ஷாக்கீர்-ஷக்கூர் பொருள் கூறும்
பதில்:=9

ஷாக்கீர்-ஷக்கூர்- நன்றி பாராட்டுபவன்

கேள்வி:=10

வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் பொருள் கூறும்?
பதில்=10

37:182   وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‌‏ 
37:182. வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).




No comments:

Post a Comment