Saturday, 24 December 2016


105வது "வினா விடை" "கேள்வி பதில்" தொகுப்பு

கேள்வி 1⃣⬅⬇❓❔

பள்ளிவாலில் உமிழ்வது குற்றமாகும் அதைச் செய்தால் அதற்குறிய பிரகாரம் என்ன???

பதில்1⃣⬅⬇✔☑

”பள்ளிவசாலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்கரிய பரிகாரமாகும்.”

ஆதாரம் : புகாரி 415
⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽
கேள்வி 2⃣⬅⬇⁉❓

நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்தியபோது, பயிற்சி பெற்ற குதிரைகள் என்த இடத்திலிருந்து  என்த இடம் வரை ஓட வேண்டும் ???

பதில் 2⃣⬅⬇✔✔♥♥

 பயிற்சி பெற்ற குதிரைகள் ”ஹஃப்யா” என்ற இடத்திலிருந்து ”ஸனிய்யதுல் வதா” என்ற இடம் வரை ஓட வேண்டும்

புகாரி 420
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀

கேள்வி 3⃣⬅⬇✅✅

 ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?” மாறாக இருவரும் என்ன  செய்ய வேண்டும் என்று நபி(ஸல்)  கூறினார்கள்?

பதில்3⃣⬅⬇✅✅❇

 (”அது கூடாது! மாறாக இருவரும் லிஆன் செய்ய வேண்டும்”

ஆதாரம் : புகாரி 423
🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈🏈

கேள்வி 4⃣⬅⬇✔☑

இடைவெளி நிரப்புக

நபி(ஸல்) அவர்கள் செருப்பணியும்போது தலை வாரும் போதும் உளூச் செய்யும் போதும் இன்னும் எல்லா விஷயங்களிலும் இயன்றளவு************** கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தனர்.

பதில்4⃣⬅⬇✅✅

 இயன்றளவு வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை

ஆதாரம் : புகாரி 426
⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾

கேள்வி 5⃣⬅⬇❓❔

இடைவெளி நிரப்புக

 உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள் ***********************??

பதில் 5⃣⬅⬇✔✔☑

அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்!

ஆதாரம் : புகாரி 432
🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾🎾

கேள்வி 6⃣⬅⬇❓❔⁉

மோசடி செய்தவற்காக சத்தியம் செய்தால் என்ன ஏற்படும்?

பதில்6⃣⬅⬇✔✔

உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய்விடும்

அல்குர்ஆன் 16:94
🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐

கேள்வி 7⃣⬅⬇⁉❓❔

மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?

பதில் 7⃣⬅⬇✅✅

ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான்

ஆதாரம் :குர்ஆன் 16:89
🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉

கேள்வி 8⃣⬅⬇❔❓⁉

வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்?

பதில்8⃣⬅⬇✔✔

அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்போர், குழப்பம் செய்வோர்..

ஆதாரம் : 16:88
🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱🎱
கேள்வி 9⃣⬅⬇❔❓

இரண்டு கைகளும் நீளமானவர் என்று சஹாபாக்களில் யாரை குறிப்பிடப்படும்.?

பதில் 9⃣⬅⬇✅✅

துல் யதைன்

புகாரி 482
🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓🏓

கேள்வி 🔟⬅⬇❓❔⁉

ஒரு கட்டிடித்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ என்று எதற்கு உவமையாக கட்டிடத்தை சொன்னார்கள்???

பதில் 🔟⬅⬇✔☑

 இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்” என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.

ஆதாரம் : புகாரி 481
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

No comments:

Post a Comment