Saturday, 24 December 2016
123வது "வினா விடை " கேள்வி பதில் " தொகுப்பு
بسم الله الرحمن الرحيم○♤
#கேள்வி ::1
நமது கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் ______ _______ _______ காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்…?
பதில் 🎈🎈
#பெரும்_சப்தம்_தாக்கியது.
11:94
=======
#கேள்வி 2
கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் ______ _____ ______இருக்கும்...?
பதில் 🎈🎈
கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.
திருக்குர்ஆன் 11:106
=======
#கேள்வி 3
(ஸா)தாரிக் என்பது என்ன..?
=======
பதில்🎈🎈
النَّجْمُ الثَّاقِبُ
3. அது ஒளி வீசும் நட்சத்திரம்.
திருக்குர்ஆன் 86:3
=======
#கேள்வி 4
அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் ___ ____ …?
பதில் 🎈🎈
கேடு தான்!
திருக்குர்ஆன் 83:1
=======
#கேள்வி 5
இணை கற்பிக்கும் பாவத்தில் சிறய வகை என்பது யாது?
பதில்,.👇
ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென்பதற்காகச் செய்யும் இணை வைத்தலின் சிறிய வகையையே நான் உங்கள் வியத்தில் மிக அதிகமாக அஞ்சுகிறேன்.
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தான் எச்சரிக்கிறார்கள்.
நூல் : அஹ்மத் 22523
=======
#கேள்வி:: 6
உஹுத் போரில் அன்சாரிகளில்
நபித்தோழர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்::?
பதில்::🎈
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போரில் அன்சாரிகüல் எழுபது பேர் கொல்லப்பட்டனர்.
நூல் : புகாரி (4078)
======
#கேள்வி:: 7
காணாத கனவைக் கண்டதாக கூறுபவருக்குரிய மறுமையில் தண்டனை என்ன..?
பதில்::🎈🎈
ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வலிந்து சொல்வாரானால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒரு போதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.). . . என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 7042
=======
#கேள்வி:: 8
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது --- -----::?
பதில்::🎈
#நல்ல_மனைவியே
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல் : முஸ்லிம் 2911
=======
#கேள்வி 9
அற்பமானதையும் கொடுக்க மறுக்கின்றவர் யார்..?
பதில்:🎈🎈
4, 5. #தமது_தொழுகையில் #கவனமற்று #தொழுவோருக்குக்_கேடு தான்
திருக்குர்ஆன் 107:5
6. அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.
திருக்குர்ஆன் 107:6
7. அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.
திருக்குர்ஆன் 107:7
=======
#கேள்வி 10
#மாவூன் என்றால் என்ன..?
பதில்:🎈🎈
அற்பப் பொருள்.
الحمد لله رب العالمين
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment