110வினா விடை கேள்வி பதில் தொப்பு
கேள்வி 01}>>>🏁🏁🏁
நயவஞ்சகர்களின் தலைவன் யார்????
பதில் 01)>>🍒🍒🍒
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்பவன்
புகாரி 4749
குர்ஆன் 24:11
கேள்வி 2)>>>∅∅∅
சொர்க்கத்தில் ஒரு இடம் எதைவிடச் சிறந்தது????
பதில் 02}>>>🗽🗽🗽
சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (ம்டைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.
ஆதாரம் : புகாரி 6415
கேள்வி 03) 🌠🌠🌠🌠
உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு என்று யாரிடம் கூறினார்கள்???
பதில்03)🎆🎇🗽
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம்
புகாரி 6416
கேள்வி::4))<<<🗼🗼🗼📥
ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு எங்கே வைக்கப்படும்::?
பதில்::4)–>>>🌈🌈🌈
அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்'' என்ற நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் எனக் கூறினார்கள்.
நூல்: இப்னு ஹிப்பான் (1734), பாகம்: 5 பக்கம்: 26
கேள்வி::5}🚁🚁🚁
தீமையை ஏவி, நன்மை தடுப்பார்கள் யார் இவர்கள்::?
பதில்::5>>🚢🚢🚢📥
#நயவஞ்சவர்கள்
இறைநம்பிக்கையாளர்கள் நன்மை செய்யுமாறு ஏவுவார்கள். தீமை செய்யக் கூடாதெனத் தடுப்பார்கள். ஆனால் இந்த நயவஞ்சகர்களோ தீமையைச் செய்யுமாறு ஏவுவார்கள். நன்மையி-லிருந்து மக்களை தடுப்பார்கள்.
நயவஞ்சகர்களான ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீமையை ஏவி, நன்மையைத் தடுக்கின்றனர். (செலவிடாமல்) தமது கைகளை மூடிக்கொள்கின்றனர். அல்லாஹ்வை மறந்தனர். அவர்களை அவனும் மறந்தான். நயவஞ்சகர்களே குற்றம் புரிபவர்கள்.
அல்குர்ஆன் 9:67
கேள்வி::6⃣>>>🔄↪↩↕
உயிரினங்கள் வசிப்பதற்காக எழுப்பிக் கொண்ட புற்றுகள் மீது சிறுநீர் களிக்க நபி ஸல் தடை செய்தார்களா...???
பதில்:::6>>>♦♣♠
எறும்புகள், பாம்புகள், கரையான்கள் மற்றும் இது போன்ற உயிரினங்கள் வசிப்பதற்காக எழுப்பிக் கொண்ட புற்றுகள் மீது சிறுநீர் கழிக்கக் கூடாது என நபி ஸல் கூறினார்கள்.
நஸயீ 34, அபூதாவூத் 27, அஹ்மத் 19847
கேள்வி::7}>>📊📯
ஜிஹாதில் சிறந்தது எது::?
பதில்::7}>>>‰± 🔏🔏✔✔
ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : அபூதாவூத் 3781
கேள்வி::8)✉✉📫
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்
உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யார் என்று கூறினார்கள்..?
பதில்::8}📩💌📂
உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில்,
அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள்.
உங்களை அவர்கள் நேசிப்பார்கள்.
உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள்.
அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள்.
நூல் : முஸ்-லிம் (3778)
கேள்வி::9)🛅📲
யார் அஸர் தொழுகையை பேணித் தொழுது வருகிறாரோ அவருக்கு எத்தனை மடங்கு நற்பலன் உண்டு..?
பதில்::9📱📠🔑
இரு மடங்கு
நூல்: முஸ்லிம் (1510)
கேள்வி.10)❓⁉️❓🚫
முஹாஜிர்களிலேயே இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை யார்..?
பதில்.10)✅✔👇
அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆவார்
புகாரி (3910)
📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸📸
No comments:
Post a Comment